திங்கள், 6 அக்டோபர், 2008

அலைகள்

அலைகள் !
ஒன்றன் பின் ஒன்றாய்,
சிறுதும் பெரிதுமாய்,
உறவென்று சொல்லிக்கொண்டு
உரையாடிவிட்டு போகும் !
உரையாடும் பொழுது களிப்பதும்
விலகும்பொழுது தவிப்பதும் இயல்பே!

நான் நில்லாமல், நில்லாது சுழல்வது இப்புவியன்றோ!
என் மனம் இந்நிலை அடையும் நாள் என்றோ!?!

2 கருத்துகள்:

Preethe சொன்னது…

Brilliant Bhuvi!!
loved it...
நான் நில்லாமல், நில்லாது சுழல்வது இப்புவியன்றோ!
என் மனம் இந்நிலை அடையும் நாள் என்றோ!?!

Too good .. loved it ..

Preethe சொன்னது…

Bhuvi

You are tagged!