அலைகள் !
ஒன்றன் பின் ஒன்றாய்,
சிறுதும் பெரிதுமாய்,
உறவென்று சொல்லிக்கொண்டு
உரையாடிவிட்டு போகும் !
உரையாடும் பொழுது களிப்பதும்
விலகும்பொழுது தவிப்பதும் இயல்பே!
நான் நில்லாமல், நில்லாது சுழல்வது இப்புவியன்றோ!
என் மனம் இந்நிலை அடையும் நாள் என்றோ!?!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
Brilliant Bhuvi!!
loved it...
நான் நில்லாமல், நில்லாது சுழல்வது இப்புவியன்றோ!
என் மனம் இந்நிலை அடையும் நாள் என்றோ!?!
Too good .. loved it ..
Bhuvi
You are tagged!
கருத்துரையிடுக