திங்கள், 6 அக்டோபர், 2008

இனிய இரவு


இதோ நிலவு வெள்ளொளி வீசி
இரவை குளிரச் செய்து கொண்டிருக்கிறது !
இருதயம் தாண்டி ஆன்மாவில்
அமைதி நிலவ ஆரம்பித்து விட்டது !
இந்நாள் நன்னாளாய் அமைந்ததற்கு
இறைவனுக்கு நன்றி செலுத்தி
கண்களை மூடி
ஆழ்ந்த உறக்கம் கொள்க !
இனிய இரவு !!!

1 கருத்து:

Goushalya Kothai Nachiar சொன்னது…

You are tagged with a Time Machine !