வெள்ளி, 5 செப்டம்பர், 2008

அமைதி


அகன்ற விழிகளில் கூரையாய் என் வானம் !
இரு விழிகளும் அறியாது
இரு இமைகள் இனைந்த நேரம் !

அன்றே மலர்ந்த மழலையாய் நான் !
தவழ்ந்தேன் என் அன்னை மடியில்
செவித்து நெகிழ்ந்தேன் அவள் தமிழ் பாட்டில்!

கடந்த காலம் கடந்தனவாய் !
வரும் காலம் வருவனவாய் !
தந்தேன் என் நிகழ்காலம் அவள் கையில்
பெற்றேன் அமைதியை என் நெஞ்சில் !

கருத்துகள் இல்லை: