வியாழன், 4 செப்டம்பர், 2008

அறிமுகம்

தமிழ் பழமை வாய்ந்த செம்மொழி !
அதில் என் மதி அறிந்த, அழகிய நான்கு சொற்கள்
எடுத்து கோர்த்து பொருள்பட எழுதினேன்
கவி என்று பெயரிட்டது நட்புலகம் !
கவி உருவாகும் விதிமுறைகளுக்கு உட்படவில்லையேல்
சாடபடுபவள் நானில்லை!
எழுத்துக்களை சேமித்து வைக்க இவ்விடம் அறிமுகமாகியதால்
அறிமுகமாகிறேன் கவியுலகிற்கு!

வணக்கம்!

1 கருத்து:

SUGANYA SENTHILKUMAR சொன்னது…

hi bhuvi,

ur kavithai on amadhi,thoothu,iniya iravu,nila arimugam is really very nice.nila is simply superb.each and every line of ur kavithai touches my heart.go ahead and give more kavithai like this...i wish u all the best..good luck