தமிழ் பழமை வாய்ந்த செம்மொழி !
அதில் என் மதி அறிந்த, அழகிய நான்கு சொற்கள்
எடுத்து கோர்த்து பொருள்பட எழுதினேன்
கவி என்று பெயரிட்டது நட்புலகம் !
கவி உருவாகும் விதிமுறைகளுக்கு உட்படவில்லையேல்
சாடபடுபவள் நானில்லை!
எழுத்துக்களை சேமித்து வைக்க இவ்விடம் அறிமுகமாகியதால்
அறிமுகமாகிறேன் கவியுலகிற்கு!
வியாழன், 4 செப்டம்பர், 2008
அறிமுகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
hi bhuvi,
ur kavithai on amadhi,thoothu,iniya iravu,nila arimugam is really very nice.nila is simply superb.each and every line of ur kavithai touches my heart.go ahead and give more kavithai like this...i wish u all the best..good luck
கருத்துரையிடுக