சனி, 8 ஆகஸ்ட், 2009

தந்தையாக்கிய மகன்

பிடிகொண்டு கற்க மறுத்தாய்
- மகனாய் இருந்து விட்டாய் !
பிடிதளர் நாடாமல் அந்நல்வழி பற்ற தீட்டிக்கொள்
- பெற்றவன் ஆகி விட்டாய் !

1 கருத்து:

Balaji Sud சொன்னது…

what is the second phrase exactly mean..??